பதிவு எழுதி பல நாட்கள் ஆச்சு... ஏதாச்சும் எழுதணும்.. ஆனா என்ன எழுதறதுனு தான் ஒரே குழப்பம்... சரி வழக்கம் போல கல்லூரி வாழ்க்கை பத்தி ஏதாச்சும் மொக்கை போடலாம்னு பார்த்தா நம்ம நண்பர்கள் அது ஒன்ன மட்டும் தான் வச்சு நான் கடைய நடத்துரதா ஊருக்குள்ள கிளப்பி விட்டுட்டு இருக்கானுங்க... நீண்ட நாட்களாக கவிதை எழுத வேண்டும் என்ற ஒரு விபரீத ஆசை வேற... பல...
Read more ...