Showing posts with label comedy. Show all posts
Showing posts with label comedy. Show all posts

காலேஜ் முடிச்சாச்சு, நல்ல வேலையும் கிடைச்சுடுச்சு, டீன் ஏஜ் முடிஞ்சு போச்சு , இன்னும் பாக்கி இருக்கற ஒரே கடமை கல்யாணம் தான். பத்தாததுக்கு கூட படிச்ச நண்பர்கள் கல்யாணம் , பாத்ரூம்ல தல முடி கொட்டற ஸ்பீட் , எல்லாத்தையும் பார்த்தா வயசு ஏறிகிட்டே போகுதுடா கைப்புள்ளனு மனசு அடிகடி notify பண்ணுது ..


லவ் மேரேஜா இல்ல அரேன்ஜிடு மேரேஜான்னு பட்டிமன்றம் எல்லாம் ஏற்கனவே பல G.D ல பேசி பழம் தின்னு கொட்டை போட்டாச்சு .. அதுவும் இல்லாம 'Premnath' ன்னு பேரு வச்சவுனுக்கு எல்லாம் லவ் மேரேஜ் பண்ணி வைக்கறது இல்லன்னு வீட்ல வேற ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாங்க . ஸோ இப்போ என்னோட கன்பியூசன் ஆப் இந்தியா எல்லாம் ஹவ் எஜக்ட்லி இந்த அரேன்ஜிடு மேரேஜ் வொர்க்ஸ் ன்னு தான்..

வொர்க் ஃப்லோ இன்
அரேன்ஜிடு மேரேஜ் :
--------------------------------------------------

1. பொண்ணு / மாப்பிளை போட்டோ எக்ஸ்சேஞ் . போட்டோ புடிச்சு இருந்தா தான் அடுத்த பேச்சு வார்த்தயே ..
[ இங்கதான் நம்ம ஆளுங்க Photoshop / Beauty parlour ன்னு சும்மா பின்னி பெடல் எடுப்பாங்க ]

2. ஜாதகப் பொருத்தம் , 10 க்கு 7 தான் பாஸ் மார்க் , இல்லாட்டி ரிஜெக்டெட். சில சமயம் TUESDAY தோஷம் ன்னு இஸ்யு எஸ்கலேட்
ஆகும் . அதுக்கு work around ah இன்னொரு TUESDAY தோஷம் பொண்ண தேடணும். crazy Buggers..இல்லாட்டி மறுபடியும் ரிஜெக்டெட்.

3. பொண்ணு / மாப்பிள்ளை வீட்டில இருக்கற மக்களோட கேரெக்டர் அண்ட் ப்ராபர்டீ டீடேல்ஸ் எல்லாம் பாக்கணும்.

4. மாப்பிள்ளை கல்யாண சந்தைல நல்ல விலைக்கு வந்தா வாங்கிட வேண்டியது தான். அதுலயும் இப்போ எல்லாம் ஃபாரீன் மாப்பிள்ளையோட ஷேர் வ்யால்யூ எல்லாம் எக்கச்சக்கம். நல்ல வேலை மற்றும் நல்ல சம்பளம் வாங்கினலே சந்தைல நல்ல விலைக்கு விற்பனை ஆகலாம்.

5. பெருசுங்க பேசி முடிச்சிட்டு பச்சை கொடி காட்டினத்துக்கு அப்புறம் தான் , புரிதல் படலம் ஆரம்பிக்கும்.

6. அதாவது , குடுக்கப்பட்ட 3 மாசத்துக்குள்ள ஒருத்தற ஒருத்தர் ஃபோன்ல பேசி புரிஞ்சுக்கணும். அந்த ஆயிரம் காலத்து பயிரயும் 3 மாசத்துல அறுத்து எறிஞ்சரணும். எங்க பாஷைல RAPID APPLICATION DEVELOPMENTன்னு சொல்லுவோம். இது எப்படினா ரிஸல்ட் தெரிஞ்சிக்கிட்டே எக்ஸாம் எழுதற மாதிரி. ஒருததற ஒருத்தர் புடிச்சுதான் ஆகணும்.

7. கடைசியா டும் டும் டும்.

என்னோட கேள்வி எல்லாம் ஒரு துணி எடுக்கவே அஞ்சு, ஆறு கடைல 4 மணி நேரம் செலவழிக்கற நம்ம இந்தியன் மென்டாலிட்டிக்கு , 40 வருசம் கூட வாழப்போற லைஃப் பார்ட்நர் அ எப்படி ஒரு போட்டோவா பார்த்து முடிவு பண்றாங்கன்னு தான். இப்போ கட்டாயம் புடிச்சே ஆகணும் அப்படீங்கற மனநிலையோட தான் பேச ஆரம்பிப்பாங்க.. இந்த சூழ்நிலைல எந்த அளவுக்கு உண்மைய ரெண்டு பேரும் பகிர்ந்ததுகுவாங்கன்னு சொல்ல முடியாது. ஒரு சின்ன தவறு கூட பின்னாளில் பெரிய விரிசலுக்கு வழி ஏற்படுத்தும். பொண்ணுங்க மனச புரிஞ்சுக்கறத்துக்கு கண்ணதாசன் எவ்வளவோ ட்ரை பண்ணியும் முடியல , இதுல எங்க இருந்து 3,4 மாசத்துல பேசி நம்ம புரிஞ்சுக்கறத்து !!

இப்போ ரிஸெஸ்ன்ங்கரதால கல்யாண சந்தைல நம்மல மாதிரி ஆளுங்களோடஷேர் வேல்யு வேற கம்மியா போய்ட்டு இருக்கு. ஆயிரம் தான் சொல்லுங்க, சின்ன வயசுல இருந்து எல்லாத்தையும் பார்த்து பார்த்து செஞ்ச பெத்தவங்க , இதுல மட்டும் தப்பு பண்ணுவாங்களா என்ன?
அரேன்ஜிடு மேரேஜ் மட்டும் இல்லாட்டி என்ன மாதிரி பல எலிஜிபல் பேச்சிலர்ஸ்க்கு எல்லாம் கல்யாணம்னு ஒரு விசயம் பகல் கனவாவே போயிடும். அப்பறம் இதயம் முரளி மாதிரி கடைசி வரைக்கும் காலேஜ் ஸ்டுடென்ட் ஆ வே இருக்க வேண்டியது தான்.

இந்த சமயம் பார்த்து T.V ல ஓடற பாட்டு

"மனதில் நின்ற காதலியே மனைவியாக வரும்போது ,சோகம் கூட சுகமாகும், வாழ்க்கை இன்ப வரமாகும் "

என்னா டைமிங்கு !!

காலம்
தான் பதில் சொல்லணும்.

நன்றி
பிரேம்.

Technorati Tags : ,


Read more ...
Election vanthalum vanthuchu etho puthu padam release aana mathiri all TV layum ten minutes ku oru thadava advertisement oda aarambichiduthu.. Finished my dinner & was watching Dwyane Bravo smashing Appam's over all around the ground. As usual started switching channels during the starategy break, & was thinking what to blog, suddenly caught up with this flash news in Kalaingar TV.

முக்கிய செய்தி: சில தேசத்துரோகிகள் செய்த சதியால் மின்தடை ஏற்பட்டு உள்ளது. சரி செய்ய மின்னணு ஊழியர்கள் விரைந்துள்ளனர்.

There has been power cut for several months in TamilNadu and the results of all protests were similar as that of dead body ear la sangu oothifying. But now even with no one questioning, they are updating the status. Ever since election came up , people are given all the grants. Bus fare went down, regular supply of power, Switching of parties, blame game everything is happening here. Doesnt mean that it happens not only in TamilNadu, but the amount of humour & comedy they make is what really matters. Eventhough many channels are trying their best to publicise their leaders, I prefer watching JAYA TV coz it has decided not only to demote the kalaingar rule but also to kalaichufy kalaingar to the extent. Evalo alaga avaroda fasting ah match panni comedy panranga.. Room pottu yosipangalo...Top 10 comedies la first place ithu than..


My question is why should media broadcast these videos only during election times? Namma makkal kitta irunthu gentleman arasiyal ellam ennaiku than pakarathu.. Ofcourse we are also free pheonyl giving odane kudichufying gang.So namma big parupu mathiri pesa koodathu.. Intha thadava yavathu entha aarisikum , uluntha parupukum namma yemarama iruntha seri. Poruthu irunthu parpom...

Nan ivalo neram mokkai poda try panninathu puriyalai na intha video va parunga.. Simple but effective..


oru 10 mins strategy break la neram pogama poda aarambicha mokkai kadaisila pothu karuthu solra alavuku valanthuruchu...

Disclaimer : Election pathi eluthorome athuku sambanthama ethavathu photo podalamnu search pannina pothu first kidacha photo. Matha padi athukum intha post kum entha sambanthamum kidayathu ..

Cheers
Prem.

Technorati Tags : Tamilnadu Politics , Election , Karunanithi , Media , Jaya TV , powercut , Comedy
Read more ...

Every king will be replaced by another.The fight for the crown continues till eternity.
Wondering what am I talking about. Its the crown which every hero in kollywood aims at. Its the SUPER STAR crown. The tamil film industry has finally discovered the real super star.The super hero. The ONE. No words to describe his talents.


A local lad from ERODE has stunned the kollywood industry by his awesome performance in his debut movie 'Yaruku Yaar'. His debut strongly delivers a message to Indian cinemas. Yes he is the only hope, only dream for oscars.No more Khans and Bhachans. Yes he is none other than SAM ANDERSON. Also called as sandy, sammy , andy , sam he has achieved great heights which no other actor in world cinema can achieve. Ranked equal to Al pacino, Brad pitt, Russel crowe, Jhonny depp many are still in a confusion why this rising star chose tamil film industry. Rajnikanth is quite confused what to do to sustain his position. It took a lot of time for ulaganayagan to showcase his talents in various movies. With a single movie SAMMY destroyed all those images through his multiple talents which includes dance, dialogue delivery, scene presence, dressing sense, English knowledge and wat else. Gaptuns conditions are even worse. All the fame earned through youtube are erased by a single video. Even google ranks Sam anderson first out of 791,000. Great achievement indeed. Fans are flooding to join sam anderson fan club in orkut. I was cursing myself for not knowing his presence. Credits to my friends. Still wondering whom this guy is, then take a look and leave ur comments.


Cheers
Prem.
Read more ...